வந்தவாசியில் நள்ளிரவில் கைவரிசை; மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.50,000 திருட்டு: அரிசியை கொட்டிவிட்டு பையில் சில்லரை அள்ளிச்சென்ற கும்பல்
கடையம் அருகே மாலிக் நகரில் கூர்மையான வளைவுகளால் அமைந்த ரயில்வே சுரங்க பாதையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: ‘கர்வ் மிரர்’ அமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு வலியுறுத்தல்
வந்தவாசியில் 5 மணிநேரம் மின்வெட்டு: மக்கள் கடும் அவதி
டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை
கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற மேலும் ஓராண்டு காலநீட்டிப்பு
4 கிராமங்களில் 5 மணிநேரம் மின்வெட்டு; மின்னல் தாக்கி டிரான்ஸ்பார்மர்கள் பழுது
அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
பெரிய கம்பெனி, நிறைய சலுகை என ஆசை வார்த்தை கூறி பாதி விலையில் டிவி, மிக்ஸி, பிரிஜ் தருவதாக பல லட்சம் மோசடி: வந்தவாசி அருகே கிராம மக்கள் புகார்
வாடிப்பட்டி ஆர்வி நகர் சாலையில் அடிக்கடி ஏற்படும் பள்ளங்கள்: பொதுமக்கள் பீதி
வந்தவாசி அருகே பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை; அரசு பஸ் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன், ரூ.1.50 லட்சம் திருட்டு
தொண்டி பகுதியில் ஆக்கிரமிப்பை தடுக்க மக்கள் கோரிக்கை
வீடு புகுந்து சில்மிஷம் செய்த தொழிலாளி அதிர்ச்சியில் இளம்பெண்ணுக்கு வலிப்பு
டாஸ்மாக்கில் கடனாக சரக்கு கேட்ட போலீஸ் தர மறுத்தவருக்கு அடிஉதை
கமுதி பேரூராட்சி அலுவலகம் அருகே மக்களை அச்சுறுத்தும் நீர்த்தேக்க தொட்டி
தாயம் விளையாடியதை போலீசுக்கு தெரிவித்ததால் கோஷ்டி மோதல் : 8 பேர் மீது வழக்கு
ஆத்தூர் பேரூராட்சியில் ஆய்வு செய்து கொண்டிருந்த திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது
வந்தவாசி அருகே பட்டப் பகலில் துணிகரம்; மொபட்டில் சென்ற பெண் சத்துணவு அமைப்பாளரிடம் தங்க சங்கிலி பறிப்பு: பைக் ஆசாமிக்கு போலீஸ் வலை
சென்னிமலை பேரூராட்சி பகுதியில் காவிரி குடிநீர் திட்டத்தில் முறைகேடாக 3 இடங்களில் துளையிட்டு பைப்லைன்
மண்டபம் பகுதியில் குடிநீர் திட்ட பணிக்காக சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
வலங்கைமான் பேரூராட்சியில் ரூ.1.65 கோடி நவீன எரிவாயு தகன மேடை