நீட் தேர்வு நேர்மையாக நடைபெறுவதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
பொன்ராஜ் வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
குற்ற வழக்குகளில் தண்டனையை எதிர்த்த மேல்முறையீடுகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தால் பரோல் வழங்க முடியுமா? சென்னை உயர் நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை
அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் ராஜினாமா விவகாரம்; சிபிஐ விசாரணை கோரி வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
மனநலன் பாதிப்பு குற்றச்சாட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை மறைக்க உத்தரவு
பள்ளிகளின் கல்வி கட்டணம் வசூல் தொடர்பாக புதிய கொள்கையை உருவாக்க நிபுணர் குழு அமைக்க கோரி வழக்கு: அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு
ஊடகங்களில் படிப்பதையெல்லாம் தீர்ப்பில் பதிவிடுவது வேண்டாத விபரீதங்களை ஏற்படுத்தும் காவல் அதிகாரியை காத்திருக்க வைத்தது நியாயமா? சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதி கே.சந்துரு சரமாரி கேள்வி
டெலிகிராம் செயலிக்கு ஒன்றிய அரசு விதித்த தடை செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அரசு துறைகளில் ஒப்பந்த முறைகேடு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தனியார் பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்ததை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி
மானாமதுரை ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசுக்கு மனம் இல்லையா?: உயர்நீதிமன்றகிளை நீதிபதிகள் கேள்வி
சமூக வலைதள கணக்குகள் முடக்கம் நீக்கப்பட்டதால் காவல்துறை நடவடிக்கையை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
தீண்டாமை வன்கொடுமை புகார் மீது உடனே வழக்குப்பதிய வேண்டும்: போலீசாருக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
ஆதாரமின்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை தூக்கு தண்டனை பெற்றவரை காணொலியில் ஆஜர்படுத்த வேண்டும்: சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு முடக்கத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்: மறுஆய்வுக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு
கணவன் பேசாமல் இருப்பது கொடுமை இல்லை: 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு