தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூரில் ஜாமீனில் வெளியே வந்துள்ள ஆர்டிஓவிடம் உறுதிமொழி பத்திரம்; போலீஸ் அதிகாரிகள் தகவல்
தமிழ்நாட்டில் பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடந்த சோதனையில் ரூ.32 லட்சம் பறிமுதல்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பயிற்சியில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
சென்னையில் திருட்டு வழக்குகளில் சிக்கியவர்; ஆண் நண்பரின் பிறந்தநாளை கொண்டாட டிஎஸ்பி சீருடையில் வந்த இளம்பெண்: வேலூர் கோட்டை மைதானத்தில் பரபரப்பு
விபத்து வழக்கில் மிரட்டும் தொனியில் பேசும் எஸ்ஐ
லாரி டிரைவரிடம் தங்க செயின் பறிப்பு: மர்ம ஆசாமிக்கு வலை
திருப்பத்தூரில் திடீர் சாலை மறியல் பயிர் கடன் தள்ளுபடி திரும்ப பெற வலியுறுத்தி
நூதன முறையில் 4 பேரிடம் பணம் மோசடி
வாகன உரிமம் புதுப்பிப்புக்கு லஞ்ச புகார் எதிரொலி; தமிழகம் முழுவதும் 40 ஆர்டிஓ அலுவலகங்களில் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.37.81 லட்சம் பணம் பறிமுதல்
செட்டிகுளத்தில் உரிய ஆவணம் இன்றி எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஆர்டிஓ நடவடிக்கை
ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தும் குடும்பத்தில் சண்டை வருவது ஏன்?
லாரியில் எம்.சாண்ட் கடத்திய டிரைவர் சிறையில் அடைப்பு
தரமற்ற 4,874 கிலோ விதைகள் விற்பனை செய்ய தடை
நெல்லை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் முழுநேர அதிகாரி இல்லாததால் பணிகள் கடுமையாக பாதிப்பு
வேலூர், காட்பாடி பகுதி ரவுடிகளுடன் சேர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் பிறந்தநாள் ரீல்ஸ் வெளியிட்ட பிரபல ரவுடி: கைது செய்து சிறையில் அடைப்பு
வேலூர் காகிதப்பட்டறையில் தொடரும் அவலம்; டாஸ்மாக் மது குடித்துவிட்டு ஏடிஎம் ஏசி காற்றில் படுத்து தூங்கிய குடிமகன்: அவசரத்திற்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதி
ஆர்டிஓ நடவடிக்கை எடுப்பாரா? ஒரே பதிவு எண்ணில் 2 வாகனங்கள் இயக்கம்
திமுக ஆட்சியில் வழங்கியதை கொண்டுவர வைத்து அலைக்கழிப்பு; 3 சக்கர வாகனங்களுக்கு தவெக அரசின் ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் வழங்கிய அமைச்சர்: இதுதான் மாற்றமா? என மாற்றுத்திறனாளிகள் கேள்வி