தவெக அரசுக்கு ‘மண்டையில் குட்டு’.! நான் முதல்வன் திட்டத்தின் பெயர மாத்தலாம், மக்கள் மனசுல இருந்து Delete செய்யவே முடியாது…
அரியலூர் மாவட்ட கலெக்டராக மிருணாளினி பொறுப்பேற்பு
தீயணைப்புத்துறை ஆணையம், சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற டிஜிபிக்கள் சங்கர் ஜிவால், சுனில்குமார் ராஜினாமா: உறுப்பினர்களும் பதவி விலகியதால் பரபரப்பு
தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையில் கூடுதல் இயக்குநர், இணை, உதவி இயக்குநர்கள் மாற்றம்
தமிழகத்தில் நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கல்வி கட்டண விவரங்களை பள்ளிகள் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு!!
குரூப் 2ஏ பணிக்கான 6ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: 10ம் தேதி நடக்கிறது
தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவப்படுகொலைகள் கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையை பெற்று சட்டம் இயற்றவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் அன்புமணி வலியுறுத்தல்
அரசு வழக்கு நடத்துநர் பதவி தேர்வர்கள் சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய கால அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் போதைப்பொருள் மாரத்தான்!!
தமிழ்நாடு தீயணைப்புத் துறை ஆணையத் தலைவர் சங்கர் ஜிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார்..!!
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணியமர்த்த 6 மாதத்திற்குள் தேர்வை முடிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சமூக ஊடகங்களில் வைரல் யுபிஎஸ்சி தேர்விலும் வினாத்தாள் கசிவு..? ஒன்றிய அரசு மறுப்பு
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு: தமிழகத்தில் 656 பேர் தேர்ச்சி பெற்று அசத்தினர்
மாநிலங்களவை தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
நாளை முதல் நடக்கிறது போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
45 அரசு உதவி வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு பணி நியமன ஆணை: சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் வழங்கினார்
பணியாளர்கள் போராட்ட அறிவிப்பு: வீடு தேடி இனி ரேஷன் பொருள் வராது?
தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிடும் உத்தரவை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை