மதிமுகவில் இருந்து விலகிவிட்டேன் என சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் பேட்டி!!
செந்தில்பாலாஜி தம்பி முன்ஜாமீன் கோரி மனு மூன்று ஆண்டு நிலுவை வழக்கில் தற்போது தீவிரம் காட்டுவது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி
மின்துறை வெள்ளை அறிக்கை வெளியிட்டு திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதா? செந்தில் பாலாஜி பதிலடி
அவர்கள் வசதிக்காக வெள்ளை அறிக்கை தயாரிப்பு; தவெக அரசு செலவினத்தை காட்டாதது ஏன்?.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
மரத்தில் கார் மோதி தாத்தா, பேரன், பேத்தி பலி
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
மதிமுக-விலிருந்து விலகி திமுக-வில் சேர்ந்து விட்டேன்; வைகோ-விற்கு ஷாக் கொடுத்த சீர்காழி எம்எல்ஏ
ராமநாதபுரம் அருகே நின்றிருந்த லாரி மீது அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்
நலிவடைந்த மின்சாரத் துறையை மேம்படுத்த பல முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு மேற்கொண்டது – செந்தில் பாலாஜி பேட்டி
மின்வெட்டை மறைக்கவே ஹார்டிஸ்க் விவகாரம்: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு
சென்னை பட்டினப்பாக்கத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரரை தேடி வந்த கரூர் போலீசார்: வீட்டில் யாரும் இல்லாததால் ஊழியர்களிடம் விசாரணை
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
சேந்தமங்கலம் செட்டிக்குளம் ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதியில் பாரபட்சம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
ரீல் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக இருக்க வேண்டும்: செந்தில் பாலாஜி எம்எல்ஏ வலியுறுத்தல்
இவரு நான்தான் எல்லாம்ன்னு அதிகாரிய சந்திக்குறதும்… அவரு நான்தான் மாவட்ட செயலாளருன்னு அறிக்கை விடுறதும்… ஸ்ப்பா… இவங்க விளம்பரத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு… தவெகவில் நடக்கும் பதவி சண்டை
பேமிலி ஆக்ஷன் திரில்லர் படத்தில் விக்ரம்
வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு
வீட்டை உடைத்து நகை திருட்டு
சைக்கலாஜிகல் திரில்லர் டார்க்: ரியோ ராஜ் தகவல்
தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.