தென்னக ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக நரைன் இன்று பொறுப்பேற்பு!
சென்னை தலைமை செயலாகத்தில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு காவல்துறை மரியாதை ஏற்றுக்கொண்டார்
முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ராதன் பண்டிட் நியமனம் செய்யப்பட்டதற்கு சிபிஎம் எதிர்ப்பு
மேலூர் தொகுதியில் முறைகேடு புகார்; வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்: தமிழக தேர்தல் அதிகாரியிடம் மனு
வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை!
இந்தியக் கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமனம்
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்கு 3,324 மேஜைகள் பயன்படுத்தப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள், பிரதிநிதிகள் மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில் வீடியோ பதிவு செய்து காப்பறை திறப்பு: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே பாதுகாப்பு மண்டலம் அமைக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக மனு
மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் பணியை நடத்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு தலைமை செயலாளர் பதவி: பா.ஜ முதல்வர் சுவேந்து அதிகாரி தாராளம்
அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!!
பார்வையற்றோருக்கு புதிய வசதி வேட்பாளர்களை இணையதளம் மூலம் அறியலாம்
வேதாரண்யத்தில் வட்டார கல்வி அலுவலருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
தமிழகத்தில் வெற்றி பெற்ற 234 எம்எல்ஏக்கள் பட்டியல் கவர்னரிடம் ஒப்படைப்பு: தலைமை தேர்தல் அதிகாரி வழங்கினார்
தேர்தலில் போட்டியிட ரூ.10 கோடி கேட்ட புஸ்ஸி ஆனந்த்: தவெக நிர்வாகி தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்
சட்டப்பேரவை தேர்தலுக்கான தொழில்நுட்ப பணிகள் குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
கேரளத்தில் காங்கிரஸ் கட்சி புகார் எதிரொலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைகளை எந்த காரணம் கொண்டும் திறக்கக் கூடாது: மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தக்கோரி தலைமை செயலாளருக்கு ஒன்றிய அரசு கடிதம்
இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை: தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கும் முன் சரிபார்க்க வேண்டும்: ஒடிசா தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு