சட்டசபையில் பேசியதெல்லாம் பொய்யா? ஈழதமிழர்களுக்கு ஆதரவாக கையெழுத்து போட மறுத்தவர் தான் விஜய்: அமைச்சர் வன்னியரசு பேசும் பழைய வீடியோ வைரல்
பல்கலைகழக வேந்தர் விவகாரம் – தமிழகம் போராடி பெற்ற உரிமையை கைவிடுவதா.!! அமைச்சருக்கு விசிக கடும் கண்டனம்
புதிய கூட்டணி என தன்னிச்சையாக பெயர் வைத்த காங்கிரசுக்கு கம்யூனிஸ்ட்கள் கடும் கண்டனம்: அதிகப்பிரசங்கித்தனமாக செயல்பட வேண்டாம் என பிரவீன் சக்கரவர்த்திக்கு எச்சரிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எதிர்ப்பு
தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த விசிக… திருமாவிடம் ஆதரவு கடிதம் பெற்ற ஆதவ்
முன்னணி பொறுப்பாளர்கள் குறித்து பொதுவெளியில் பேசிய விவகாரம் விசிக மாநில நிர்வாகி சஸ்பெண்ட்: திருமாவளவன் நடவடிக்கை
தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவப்படுகொலைகள் கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையை பெற்று சட்டம் இயற்றவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
திருமாவளவன் குறித்து அவதூறு; பெண் மீது போலீசில் புகார்
என்னை முதல்வராக்க அதிகாரப்பூர்வ முயற்சி எதுவும் நடைபெறவில்லை, எல்லாம் வதந்தி – திருமா விளக்கம்
5 ஆண்டுகாலம் எமது கோரிக்கைகளை ஏற்று அரசாணைகளாக மாற்றிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: சிந்தனைச் செல்வன்
பாதுகாப்புத் துறை தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு
முன்னணி பொறுப்பாளர்கள் குறித்து பொதுவெளியில் பேசிய விவகாரம்; விசிக மாநில நிர்வாகி இடைநீக்கம்: திருமாவளவன் நடவடிக்கை
விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் சார்பில் வன்னி அரசு, ஷாஜகான் அமைச்சராகின்றனர்: திருமாவளவன், காதர்மொகிதீன் பேட்டி
இலங்கையை சேர்ந்த ராப் பாடகர் சங்கீத்சனுக்கு ஜாமீன் வழங்கியது சாவகச்சேரி நீதிமன்றம்
சட்டசபையில் ‘தொங்குநிலை’ தவெகவிற்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: திருமாவளவன் அறிக்கை
சென்னை தங்க சாலை பேருந்து நிலையம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்
தாய் தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும்: வன்னி அரசு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டித்து வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி
வி.சி.க. உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ரத்து
ஆளுநர் மாளிகை நோக்கி ஹேப்பியாக பறந்த விஜய்க்கு ஷாக்..! சட்டென்று அடித்த யூ டர்ன்.. கவர்னர் சந்திக்க மறுப்பு…
சங் பரிவார்களின் வெறுப்பு அரசியலுக்கு இங்கே இடமில்லை ; கூட்டணி ஆட்சியை வழிமொழிந்துள்ள மக்களுக்கு மனமார்ந்த நன்றி – திருமாவளவன் அறிக்கை