தவெக ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் காங்கிரசில் இருந்து விலகல்
எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்: தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் என்.ஆனந்த் கோரிக்கை
பொய்த்துப்போன விஜய் ஃபேக்டர் எனும் கருத்து: அரசியல் விமர்சகர்கள் விமர்சனம்
முதல் மாநாடு, கட்சி கொடி, பாடலை அறிமுகப்படுத்திய விழுப்புரம் உள்பட 8 மாவட்டத்தில் தவெகவுக்கு ‘ரெட் கார்டு’ போட்ட மக்கள்: ஒரு சீட் கூட வெற்றி பெறவில்லை
திருச்சியில் உடைந்த விஜய் பிம்பம்; தவெக வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்காததால் அதிருப்தி: கூட்டமும் இல்ல பிரசாரமும் எடுபடல
அதிமுக, பாமக, தவெக வேட்பாளர்கள் மீது வழக்கு
234 தொகுதிகளிலும் 1,72,26,209 பேர் வாக்களித்த தவெகவுக்கு 34.92% வாக்குகள்: திமுகவுக்கு 24.19%, அதிமுகவுக்கு 21.21% வாக்குகள்
வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மீது ரூ.600 கோடி மோசடி வழக்கு: 13 பிரிவுகளின்கீழ் பதிவு
புதுச்சேரி தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக கூட்டணியில் உள்ள கட்சிக்கு பொது சின்னம் கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
ஓராண்டாக பணிக்கு வராத 51 அரசு டாக்டர்கள் டிஸ்மிஸ்: ஆந்திரா அரசு அதிரடி
மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இலவச எண்ணை அறிவித்தது ஒன்றிய அரசு.
ஆதார் கார்டில் மாற்றங்கள் வரவுள்ளதாக கூறப்படும் தகவல் உண்மையா? மத்திய அரசு விளக்கம்
தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி
வணிக சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயருகிறது: வீட்டு சிலிண்டர் விலையும் அதிகரிக்க வாய்ப்பு: தேர்தல் முடிவு வெளியான பின் அறிவிக்க ஒன்றிய அரசு திட்டம்
குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் டன் கணக்கில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகள்
வாலிநோக்கத்தில் சிறப்பாக செயல்படும் அரசு உப்பு நிறுவனத்தில் மருத்துவமனை அமைக்கலாம் தொழிலாளர்கள் கோரிக்கை
கேரளா: விதுரா அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு குட்டி விரியன் பாம்பை மீட்ட வனத்துறையினர்
மாணவர்களுக்கான ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தியது என்னை disturb செய்தது..
ஒன்றிய அரசின் காஸ் விலை உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல்
சென்னையில் தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர் 19,000 பேர் தபால் ஓட்டு போடவில்லை: சமர்ப்பிக்கும் காலக்கெடு குறித்து விழிப்புணர்வு இல்லாதது காரணமா?