பாலம் முழுவதும் ஏற்படும் வெடிப்புகள் வல்லநாடு 4 வழிச்சாலை ஆற்றுப்பாலத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்ட பேரிகார்டுகள்
முக்காணி தாமிரபரணி ஆறு உயர்மட்ட புதிய பாலம் சீரமைக்கும் பணி தீவிரம்
தோழப்பன்பண்ணை குளத்தை ஆக்கிரமித்த அமலைச்செடிகள்
தாமிரபரணி ஆற்றில் துணிக்கழிவுகள் வீசினால் அபராதம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தகிக்கும் வெப்பம், கோடை விடுமுறையால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்து மகிழும் மக்கள்
பாபநாசம் முதல் ஊர்காடு வரை வெற்றிகரமாக முடித்துள்ளதாக பெருமிதம் மாசடையும் தாமிரபரணி ஆற்றுநீரை சுத்தப்படுத்த புதிய யுக்தி
திருப்புடைமருதூர், முக்கூடல் பகுதியில் இரண்டாவது நாளாக திடீர் ஆய்வு தாமிரபரணி ஆற்றில் கழிவு துணி, ஷாம்பு சோப்பு கவர்களை வீசினால் சட்ட நடவடிக்கை
நடைபயிற்சி செல்வதாக டிரைவரிடம் கூறிவிட்டு அடையார் ஆற்றில் குதித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை: போலீசார் விசாரணை
கடையத்தில் குடிநீர் குழாய் உடைப்பால் சேதமடைந்த சாலை: அரைகுறையாக சீரமைக்கப்பட்டதால் வழுக்கி விழும் வாகன ஓட்டிகள்
கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் அனைத்து மின்கம்பங்களிலும் புதிதாக மின்விளக்குகள்
கூல்டிரிங்ஸ் ஏற்றிச் செல்லும் வழியில் தொப்பூர் இரட்டை பாலத்தில் விபத்தில் சிக்கிய டாரஸ் லாரி
அழகியநத்தம் பெண்ணையாற்று பாலத்தில் தடுப்பு கட்டைகள் அமைத்து மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தல்
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை தொடர்ந்து, வேண்டுதலை நிறைவேற்ற முடிகாணிக்கை செய்யும் பக்தர்கள்
மாயாற்றில் குளிக்கும் வளர்ப்பு யானைகளை கண்டு ரசிக்கும் வெளிமாநில சுற்றுலா பயணிகள்
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின் கழுகுப் பார்வை காட்சிகள்...
முசிறி பெரியார் பாலம் அருகே மின்சாரம் தாக்கி மில் தொழிலாளி பரிதாப உயிரிழப்பு: முசிறி போலீஸ் விசாரணை
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை
குளித்தலை முசிறி பெரியார் பாலத்தில் புதிய அணுகு சாலையில் வழிகாட்டுப்பலகைகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் திணறல்
கோவிந்தா… கோவிந்தா… கோஷம் விண்ணதிர.. பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!