அலுவலக மின்னஞ்சலில் பயன்படுத்திய ஆபாச வார்த்தை பாலியல் சீண்டலாகாது: பஞ்சாப் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஜாமீன் மனுக்கள் தேங்கி கிடக்கும் விவகாரம்; நீதி மறுக்கப்படக் கூடாது: உச்ச நீதிமன்றம் 8 கட்டளையுடன் உத்தரவு
பெண்ணின் கண்ணியம் பாதுகாக்கும் கடைசிப் புகலிடம் அவரது வீடு தான்: இடித்த வீட்டை 3 நாளில் கட்டித் தர ஐகோர்ட் கிளை அதிரடி
ஒரு வாக்கில் வென்ற திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடைகோரி பெரியகருப்பன் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு
விளாங்காடுபாக்கம், சிறுங்காவூரில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை: மாவட்ட நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தண்ணீர் தேங்குதல், கொசு ஒழிப்பு குறித்த புகார்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
திமுக அரசுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி பாராட்டு..!!
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த விதிகளை வகுத்து அறிவிக்க கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
அழகர் விழாவில் ஒழுங்கற்ற செயலில் ஈடுபடுவோரை கைது செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதி உத்தரவு
குற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்கள் வாக்களிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
வழக்கு தொடர்பாக காவல் நிலையங்களுக்கு செல்பவர்களுடன் வழக்கறிஞர்கள் செல்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை
விஜய் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கள்ளில் கலப்படத்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு
90 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு 2046ம் ஆண்டுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு!!
ஹரிநாடாரின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
இளம்பெண் சுவாதி கொலையில் கைதான ராம்குமார் சிறையில் மரணம் வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமைகள் ஆணைய முடிவு சரிதான்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
வெற்றி, தோல்வி சகஜம் தேர்தல் முடிவுகளால் யாரும் தவறான முடிவுகள் எடுக்கக்கூடாது: நீதிபதி கிருபாகரன் வேண்டுகோள்
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்; இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு: வரும் 29ம் தேதி வாக்கு பதிவு
விவசாயி மீதான துப்பாக்கிச்சூடு வழக்கை போலீசார் விசாரிக்க தடை
ஐகோர்ட் கிளையில் அரசு வாதம் வனப்பகுதியில் நீர்வரத்து பாதையை ஆக்கிரமித்து தனியார் கட்டிய அணை: நேரில் வந்து ஆய்வு செய்வதாக நீதிபதிகள் அறிவிப்பு