பாலம் முழுவதும் ஏற்படும் வெடிப்புகள் வல்லநாடு 4 வழிச்சாலை ஆற்றுப்பாலத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்ட பேரிகார்டுகள்
வசவப்பபுரம், முறப்பநாட்டில் ஆமை வேகத்தில் 4 வழிச்சாலை பாலப்பணி
அரக்கோணம்- செங்கல்பட்டு இருவழித்தடத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்!
20 வயது வாலிபருடனான உறவை கைவிட மறுத்ததால் 34 வயது வங்கி பெண் மேலாளர் ஓடஓட வெட்டிக்கொலை: பாளையங்கோட்டையில் மகள் கண்முன் பயங்கரம்
நீலகிரியில் அமலான ஒரு வழிப்பாதை திட்டம் வெறிச்சோடிய சாலைகளால் வியாபாரிகள் பாதிப்பு
விருதுநகர் அருகே எச்சரிக்கையை மீறி கழிவுகளை கொட்டுபவர் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
திருமங்கலம் அருகே குண்டும், குழியுமான சர்வீஸ் சாலையால் விபத்து அபாயம்: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
விபத்தில் காயமடைந்த 2 தொழிலாளிகள் உயிரிழப்பு
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்: விஜிபி அருகில் 30 வீடுகளுக்கு நோட்டீஸ்
அமைச்சர்கள், அதிகாரிகள் நியமனத்தில் கடும் இழுபறி; தவெக அரசில் 4 பவர் சென்டர்கள்: முடிவெடுப்பதில் சிரமப்படும் அதிகாரிகள்
செய்யாறு அருகே திருமணமான 4 மாதங்களில் மர்மச்சாவு காஞ்சிபுரம் புதுப்பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்டதாக புகார்: வரதட்சணை கேட்டு கொடுமை என உறவினர்கள் மறியல்: சப்-கலெக்டர் வாகனம் முற்றுகை; போலீசுடன் வாக்குவாதம்
கெங்கராம்பாளையம் முதல் எம்.எம்.குப்பம் வரை சர்வீஸ் சாலையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
புதுக்கோட்டை அருகே காரில் கடத்தி சென்று மாற்றுத்திறனாளி பெண் கூட்டு பலாத்காரம்
வல்லாரை துவையல்
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் 4 ஆண்டுகளாக மாமல்லபுரத்தில் கிடப்பில் போடப்பட்ட ஆரோக்கிய ‘புட் ஸ்ட்ரீட்’ அமைக்கும் பணி: ரூ.1 கோடி நிதி ஒதுக்கியும் கால தாமதம்
தூத்துக்குடியில் ரவுடி சரமாரி குத்திக்கொலை: தடுத்த நண்பருக்கும் கத்திக்குத்து
ராஜ்கோட்: சோட்டிலா நெடுஞ்சாலையில் பேருந்து மீது டேங்கர் லாரி மோதி தீ பிடித்ததில் 4 பேர் உயிரிழப்பு
கார் கவிழ்ந்து வியாபாரி பலி
2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்: 15 வயது சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் கூட்டு பலாத்காரம்
ஆற்காடு அருகே அரசு பஸ் தீயில் கருகிய சம்பவம்; பணியில் கவன குறைவாக இருந்ததாக மேலாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்: அதிகாரிகள் தகவல்