அரியலூர் ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறைக்கு மாதிரி பயிற்சி வகுப்பு
முப்படைகளின் தலைமை தளபதி ராஜா சுப்பிரமணி பதவியேற்றார்: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்
3 சிறார்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக 4 ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்
பெண் காவலரை காதலித்து ஏமாற்றிய காவலர் கைது
மேற்குவங்க மாநிலத்தில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு: மே.வங்கத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!
தேர்தல் பாதுகாப்பு பணியின் போது ஒவ்வொரு காவலரும் பொறுப்புணர்வோடு கடமையாற்றிட வேண்டும்
கேரள சட்டப்பேரவை தேர்தலில் கோட்டயம் தேர்தல் அதிகாரிகள் துப்பாக்கி முனையில் மிரட்டல்? மத்திய ஆயுதக்காவல் படை மீது புகார்; கலெக்டர் நிராகரித்து அறிக்கை
சட்டமன்ற தேர்தல் பணியில் காவலர்கள் பொறுப்புணர்வோடு பணியாற்ற வேண்டும்
புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டத்தில் துணை ராணுவ வீரர்களுக்கான பதவி உயர்வில் பாகுபாடு: பாஜ அரசு மீது ராகுல் காந்தி புகார்
சிஏபிஎப் மசோதா நிறைவேறியது: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
காங். ஆட்சிக்கு வந்தால் ஆயுத காவல் படையில் பாகுபாடு அகற்றப்படும்: ராகுல்காந்தி உறுதி
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் தொடர்வார்!
மாநிலங்களவையில் தாக்கல் மத்திய ஆயுதப் படைகளுக்கான விதிகளை ஒழுங்குபடுத்த சட்டம்: என்ஜிஓக்களின் சொத்துக்களை நிர்வகிக்க புதிய சட்ட திருத்தம்
சிஏபிஎப் மசோதா கேடர் அதிகாரிகளை 2ம் தர குடிமக்களாக தரம் தாழ்த்தும்: அமித்ஷாவுக்கு அதிகாரிகள் கடிதம்
கரூர் மாவட்டத்தில் பெண்கள் அதிவிரைவுப்படை அமைப்பு
ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேரை பணியிட இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்
அரியலூர் காவலர்களுக்கு ஆயுதப்படையில் புத்தாக்கப்பயிற்சி
காவல் நிலையங்களில் கழிவு செய்யப்பட்ட 7 வாகனங்கள் பிப்.28ல் பொது ஏலம்: அரியலூர் எஸ்.பி.தகவல்