மங்களூரு அருகே இந்தியக் கடலோரக் காவல் படை கடலில் தத்தளித்த ஆறு மீனவர்களை மீட்டது.
திருவாரூர் அருகே குட்கா விற்பனையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய 2 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட்
நெல்லை அருகே போதை ஆசாமி தகராறு; சிங்கப்பெண் படையை அழைத்தும் உதவி கிடையாதா?.. திருநங்கைகள் வீடியோ வைரல்
அதிவேக ரோந்து கப்பல் கடலோர காவல் படையில் ஐசிஜிஎஸ் அக்ஷய் சேர்ப்பு
கட்சி அலுவலகம் கட்டுவதற்காக கடலோர பாதுகாப்பு படையின் இடத்தை ஆக்கிரமித்த தவெகவினர்: தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல்
கோவை சிறையில் காவலரை சரமாரியாக தாக்கிய கைதிகள்
கட்சி அலுவலகம் கட்டுவதற்காக கடலோர பாதுகாப்பு படையின் இடத்தை ஆக்கிரமித்த தவெகவினர்
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த காவலர் கைது
திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் கடற்கரையில் தவெக அலுவலகம் கட்ட நிலம் ஆக்கிரமிப்பில் பயங்கர மோதல்: அதிமுக நிர்வாகி, பெண் உள்பட 3 பேர் காயம்
காவல் நிலையத்திற்குள் சென்று பெண் தலைமை காவலரை மிரட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான அண்ணன், தம்பி ஆகிய இருவர் கைது
குஜராத்தில் ரூ.1,150 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்
திருமருகல் அருகே ஊர்க்காவல்படை வீரர் மின்சாரம் தாக்கி பலி
ஊர்காவல் படை வீரர் மீது தாக்குதல்: வாலிபர் கைது
கடலோர காவல் படையில் விரைவு ரோந்து கப்பல் அச்சல் சேர்க்கப்பட்டது
நாகப்பட்டினம் அருகே கடலில் மிதந்து வந்த மிதவை கடலோர காவல்படை விசாரணை
ஸ்மார்ட் காவலர் செயலியை பயன்படுத்தி இரவு ரோந்து பணியினை தவறாமல் பதிவிட்ட காவலர்
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 19 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை வந்தனர்
அட்டாக் லிஸ்ட்டில் இல்லாத அமேசான் நிறுவனத்தின் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்தியுள்ள ஈரான்.!!
இலங்கை படகில் திடீர் தீ விபத்து
ஈரானின் கர்க் தீவை தாக்கினால் பல நாடுகளில் பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் புரட்சிப் படை எச்சரிக்கை