தஞ்சையில் உரிய ஆவணங்கள் இன்றி டூவீலரில் எடுத்து வந்த ரூ.1.26 லட்சம் பறிமுதல்
சிவகாசியில் 37 இடங்களில் பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி
பயிற்சி ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு கலசபாக்கம் தொகுதியில்
வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு திருவண்ணாமலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வரை 71 பேர் மனு தாக்கல்
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு சேலத்தை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவிப்பதா?: தவெக தொண்டர்கள் சாலை மறியல்
திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் விரைவில் வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார்
தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் சாத்தியம் எது? கவர்ச்சி அறிவிப்பு எது? வாக்காளர்கள் மத்தியில் அனல் பறக்கும் விவாதம்
எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக வேட்பாளர்கள் 6ம்தேதி மனு தாக்கல்
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது
பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி
இன்று முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை சுற்றுப்பயணம் மயிலாப்பூரில் இன்று எடப்பாடி பிரசாரம்
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கலெக்டர் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி
உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்து வரும் வேளையில் பிரதமர் மோடியின் சென்னை பிரசாரம் ரத்து: அண்ணாமலை போட்டியிட போவது இல்லை என்ற அறிவிப்பால் ஆதரவாளர்கள் அதிர்ச்சி
பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும்
தேர்தல் விதிமீறல் தொடர்பாக 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்
நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார் திருவண்ணாமலையில்
வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து திட்ட இயக்குனர் ஆய்வு கலசப்பாக்கம் ஒன்றியத்தில்
வரும் 30ம் தேதி தொடங்குகிறது வேட்பு மனுதாக்கல் முன்னேற்பாடு பணிகள்
விருப்பமனு அளித்தவர்களிடம் திமுகவில் நேர்காணல் தொடங்கியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தினார்: வெற்றி நிலவரம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்