மத்திய கிழக்குப் போர்ச் சூழல் சர்வதேச சமூகத்திற்கே ஒரு சோதனைக் காலம் : இந்தியா கருத்து
எரிசக்தி, உரங்கள், மின்சாரம் உள்ளிட்டத் துறைகளின் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்.
உணவகங்கள், கேண்டீன்களுக்கு குட்நியூஸ் வணிக சிலிண்டருக்கான எல்பிஜி ஒதுக்கீடு 20% அதிகரிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு
“எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது; இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டிப்பு
மத்திய கிழக்குப் போர் நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை!
ஈரான் மீதான போர் தொடங்கி ஒரு மாதமான நிலையில் கச்சா எண்ணெய் விலை 30 நாட்களில் 50% உயர்வு
ஈரான் மீதான தாக்குதலைக் கண்டிக்க மோடி அரசு தயக்கம் காட்டுவதாக காங்கிரஸ் கடும் கண்டனம்!
ரஷ்யா, ஜப்பானிடம் இருந்து எல்பிஜி கியாஸ் வாங்க ஒன்றிய அரசு முடிவு
மத்திய கிழக்குப் போர் குறித்து விவாதிக்க நாளை (மார்ச் 25) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது ஒன்றிய அரசு!
கொச்சியில் உள்ள ஈரான் போர்க்கப்பலில் இருந்து தேவையற்ற பணியாளர்கள் வௌியேற்றம்
சிலிண்டர் தட்டுப்பாடு: தூத்துக்குடி ஹோட்டலில் விறகு அடுப்பு வைத்து சமையல்
சில்லி பாய்ன்ட்…
ஈரானைக் கண்டிக்கும் தீர்மானத்தை வழிமொழிந்த இந்தியா!
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க, LPG உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு
ஐஎஸ்எல் கால்பந்து ஈஸ்ட் பெங்கால் கோல் மழை
ஈரான், இஸ்ரேல் போரால் உலக பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
வர்த்தக கப்பல் மீது நடத்தப்படும் தாக்குதல் கவலைக்குரியது; பல இந்தியர்கள் கப்பலில் மாலுமிகளாக உள்ளனர் : ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
ஈரான் மீதான போரால் இந்தியாவின் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: காஸ் இறக்குமதி 75% சரிவு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பங்குசந்தையில் தொடரும் இழப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற நிலை மிகவும் கவலைக்குரியது: பிரதமர் மோடி!