இஸ்ரேல் – ஈரான் போரால் பஹ்ரைனில் 18 நாட்களாக தவித்த 192 தமிழர்கள் நாடு திரும்பினர்!!
கச்சா எண்ணெய் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்துவதாக பஹ்ரெய்னின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான BAPCO அறிவிப்பு!
பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படைத் தலைமையகத்தை தாக்கிய ஈரான் ஏவுகணை!
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள ஹோட்டல்களை விட்டு வெளியேற தனது குடிமக்களுக்கு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல்!
பஹ்ரைனுக்கு இந்தியா துணை நிற்கும் என்று அந்நாட்டு மன்னரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி உறுதி
சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா F1 Grands Prix போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்
அணு ஆயுத தயாரிப்பை தடுப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: உச்ச தலைவர் வீடு, அதிபர் மாளிகை தகர்ப்பு
துபாய், ஷார்ஜா, அபுதாபி, ஹமாத் என வளைகுடா நாடுகளில் உள்ள 7 விமான நிலையங்கள் மூடல்!!
மேற்கு ஆசிய நாடுகளில் நாளை நடைபெற இருந்த 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு : சிபிஎஸ்இ அறிவிப்பு
இஸ்ரேல்- ஈரான் போர் எதிரொலி சென்னையில் இருந்து வெளிநாடு செல்லும் பல விமானங்கள் ரத்து
அமெரிக்கா-இஸ்ரேல் கடும் தாக்குதல் ஈரான் எண்ணெய் கிடங்கு மீது குண்டுவீச்சு; 1.95 கோடி லிட்டர் எரிவாயு தீப்பற்றி எரிகிறது: ‘பிளாக் அலர்ட்’ விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி
வளைகுடா நாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க ஜித்தா, புஜைரா, மஸ்கட்டில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமான சேவை: இன்று தொடங்கியதாக நிறுவனங்கள் அறிவிப்பு
வளைகுடாவில் பாதிக்கப்பட்ட 1 கோடி இந்தியருக்கு உதவ கட்டுப்பாட்டு அறை திறப்பு
இஸ்ரேல், சவுதி, பஹ்ரைன் தலைவர்களுடன் டிரம்ப் ஆலோசனை; ஈரானிய புரட்சிப்படை தலைமையகம் தரைமட்டம்: பாம்பின் தலையை கொய்ததாக அமெரிக்கா அறிவிப்பு
மத்திய கிழக்கு விமான நிலையங்கள் மூடல் லட்சக்கணக்கான பயணிகள் சிக்கி தவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போர் பதட்டம் கேள்விப்பட்டவுடன் உடனடி நடவடிக்கை!
பிரதமர் மோடி பிப்ரவரி 27ம் தேதி இஸ்ரேல் பயணம் டெல்லியில் 22 அரபு நாடுகளின் பிரதிநிதிகள் மாநாடு: இந்திய வெளியுறவு கொள்கையில் திருப்பம்
பஹ்ரைன் அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சு