தாளவாடி மலைப் பகுதியில் ஊருக்குள் நுழைந்த 3 யானைகளை காட்டிற்குள் விரட்டிய வனத்துறை
பொன்னமராவதி அருகே வயலில் இறந்து கிடந்த மான்
கூடலூர் தொகுதியில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் கொண்ட 91 வாக்குச் சாவடிகளின் அருகே வனத்துறையினர் கண்காணிப்பு
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை
தொடர் விடுமுறை எதிரொலி; பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் 4 நாட்களில் 750 பேர் பங்கேற்பு: வனச்சரகர் தகவல்
காட்டு யானை நடமாட்டம் தொட்டாபெட்டா சிகரம் மூடல் சுற்றுலா பயணிகளுக்கு தடை
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை வெள்ளியங்கிரி மலை, குற்றாலம் அருவிக்கு செல்ல தடை!!
வனத்துறை ஊழியரின் வாகனம் திருட்டு
நீர்வரத்து தொடங்கியதால் கும்பக்கரை அருவிக்கு செல்ல அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கொடைக்கானலில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு இன்று முதல் செல்ல அனுமதி!
சட்டமன்ற தேர்தலையொட்டி 23ம் தேதி குணா குகை, பைன் மரக்காடுகள், பேரிஜம் ஏரிஉள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்படும் என அறிவிப்பு!!
காட்டு பன்றி இறைச்சியை வெட்டிய தந்தை, 2 மகன்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியில்
கொடைக்கானலில் இரவு நேரத்தில் உலா வரும் காட்டெருமைகள்: பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பீதி
அரசு மரக்கிடங்கு மத்திய நாற்றங்கால் பண்ணையில் வன அதிகாரி ஆய்வு
கொடைக்கானலில் பரவும் காட்டுத் தீ: வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வேதாரண்யம், கோடியக்கரையில் 1,134 ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது
அதிகரட்டி சுற்று வட்டார பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வனத்துறை
திருப்பதியில் இருந்து குடியாத்தம் வரை சினிமா பாணியில் நடந்த சம்பவம்: 2 பேர் படுகாயத்துடன் அட்மிட், 3 பேர் தப்பி ஓட்டம்
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைப்பு: வனத்துறை தகவல்
உலக வனநாளையொட்டி 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வனத்துறை முடிவு