அதிமுக மாஜி அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்பட 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ய கோரி திமுக வழக்கு
கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் எஸ்சி என்று உரிமைக்கோர முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மனைவி மீதான நடத்தையில் சந்தேகம்; குழந்தையை, தகாத உறவை நிரூபிக்கும் ஆதாரமாக கோர முடியாது: டிஎன்ஏ டெஸ்ட் கேட்ட கணவரின் மனு தள்ளுபடி
ஜாகிர்வெங்கடாபுரம் அரசு பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
உரிமை கோராமல் வங்கியில் ரூ.1 லட்சம் கோடி முடக்கம்; ‘ஹவுஸ்புல் 4’ திரைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா?.. ஒன்றிய அரசு வக்கீலிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி
பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் உத்தரவு
3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை கூலித் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
அர்ச்சனா பட்நாயக் தகவல் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதா? செய்தித்தாளில் விளம்பரம் செய்ய வேண்டும்
புழல் சிறையில் உள்ள கைதிகள் வழக்கறிஞர்களை சந்திக்க கூடுதல் நேரம் ஒதுக்க கோரி பொதுநல வழக்கு: சட்ட பணிகள் ஆணையம் ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
கிருஷ்ணராயபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 156 வழக்குகளுக்கு தீர்வு
அதிக வரி விதிப்பால், மக்களுக்கு ஏற்பட்ட விலை உயர்வு சட்டவிரோதமானது: அதிபர் டிரம்பிற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ஆளுநர்கள்!
மேற்கு வங்க மாநிலத்தின் 22வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்!!
எம்எல்ஏஆபீஸ்கள் பூட்டிசீல்வைப்பு
உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு முறையீடு பாமக மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிக்கை: வழக்கு இன்று விசாரணை
அமிர்தசரஸில் அதிர்ச்சி: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையின் போது எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு!
கண்ணியமாக இறுதிச்சடங்கு செய்வது அடிப்படை உரிமை உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல: ஆகாஷ் மரண வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து
பாமக கட்சி, சின்னம் தொடர்பாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
நீதித்துறை ஊழல் குறித்த என்சிஇஆர்டியின் சர்ச்சை பாடத்தை மறுஆய்வு செய்ய நிபுணர் குழு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராடி கைதான சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட காவல் ரத்து: ஒன்றிய அரசு உத்தரவு; ராஜஸ்தான் சிறையில் இருந்து உடனடியாக விடுதலை
அதிமுக எம்பி தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலை ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க நடவடிக்கை: திருவள்ளூர் கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு