சென்னையில் உள்ள இறைச்சி கடைகளில் ஆடு, மாடுகள் வெட்ட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
மருத்துவர்களை மற்ற தொழிலாளர்களை போல் கருதமுடியாது டாக்டர்கள் இல்லாமல் மருத்துவமனையால் சேவையாற்ற முடியாது: பணி ஒப்பந்தம் தொடர்பாக தனியார் மருத்துவமனை வழக்கில் ஐகோர்ட் கருத்து
மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
உரிய காலத்திற்குள் மேல் முறையீடு செய்யாமலிருக்கும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் அறிவிப்புக்கு பின் கட்சிகள் பிரசாரம் தொடங்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்த உத்தரவிட கோரி வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
புழல் சிறையில் கைதிகள் வழக்கறிஞர்களை சந்திக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு: சட்ட பணிகள் ஆணையம் ஆய்வு செய்ய உத்தரவு
ஜாமீன் நிபந்தனைகளை மீறி இருந்தால் யூடியூபர் சங்கரின் ஜாமீனை ரத்து செய்யலாம்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தகவல்
பராசக்தி படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பராசக்தி படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஏப்ரல் மாதத்திற்குள் திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் சீர் செய்யப்படும்: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உத்தரவாதம்
பதிவு நீக்கத்தை எதிர்த்து மமக, தமமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
பாமக சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணைய கடிதத்தை எதிர்த்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கு வாபஸ்: சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை எதிரித்து வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதால் சரணடைய 4 வாரம் அவகாசம் கேட்டு அஸ்வத்தாமன் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதிகள் பராமரிப்பு பணிக்கான டெண்டரை தொடரலாம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு நிறுவனங்கள் எச்சரிக்கை வாசகம் ஒட்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அனுமதியில்லாமல் போராட்டம் நடத்திய விவகாரம் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிணையில் வந்த அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேரின் ஜாமீன் ரத்து: சென்னை போலீசின் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் உத்தரவு
நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு புகார்; லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு