பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,119 கிலோ கஞ்சா அழிப்பு: கூடுதல் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் நடந்தது
சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்கள் மற்றும் குற்றவாளியை பிடிக்க உதவிய பொதுமக்களில் ஒருவருக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு
வாகன விபத்தில் உயிர் நீத்த சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவியிடம் விபத்து காப்பீடு தொகை ரூ.1 கோடிக்கான வரைவோலையை வழங்கினார் காவல் ஆணையாளர்
கொத்தடிமை தொழிலாளர்முறை ஒழிப்பு உறுதிமொழி
குற்றப்புகார் மீது டிஜிபி, சேலம் போலீஸ் கமிஷனர் அறிக்கை தருமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை
கேரளாவில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய உயர் ரக போதைப்பொருள் சிக்கியது
ஓராண்டு வரக்கூடாது என்ற தடையை மீறி சென்னைக்குள் நுழைந்த ரவுடி கைது: போலீஸ் அதிரடியால் சிறையில் அடைப்பு
குடியரசு தின கொண்டாட்டங்களுக்காக டெல்லியில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு: 3,000 சிசிடிவி கேமரா கண்காணிப்பு
தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு
விஜய் – திரிஷா குறித்து அவதூறு பேச்சு நயினார் நாகேந்திரன் மீது தவெகவினர் புகார்
டிஜிபி, சேலம் காவல் ஆணையர் அறிக்கை தர வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை!!
சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வந்தார் அனைத்துக்கட்சி நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகளிடம் இன்று ஆலோசனை: சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
சைபர் க்ரைம், போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 70 காவல் அதிகாரிகள்: போலீஸ் கமிஷனர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு
சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியவர் மீது குண்டாஸ்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் காவல் துணைஆணையர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார்
சுத்திகரிப்பு தொட்டியில் கழிவுநீர் ஊற்றிய லாரி சிறைபிடிப்பு: மாமல்லபுரம் ஆணையர் நடவடிக்கை
வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற தொன்மையான சிலைகள் மீட்பு : 4 பேர் கைது
நாங்கள் ஆய்வு செய்து பார்த்ததில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக சிறப்பு: ஜனநாயகத்தை காப்பதில் தமிழ்நாடு முன்னிலை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாராட்டு