செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்
ஹிருது ஹாரூன் நடிக்கும் டெக்ஸாஸ் டைகர்
மதுரை விமான நிலையம் குறித்து பேச்சு; எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமார் மீது புகார்
எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்..!!
மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ஆஜர்..!!
மது போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். * வியாசர்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35)தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவிஒரு மகள்ஒரு மகன் உள்ளனர். செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில்நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
800 போதை ஊசி மருந்துகளுடன் 2 பேர் கைது
மாற்றுத் திறனாளியை தாக்கிய பாஜக நிர்வாகி கைது..!!
நினைத்ததை எல்லாம் சமூக ஊடகங்களில் பேசுவதா? மத வெறுப்பை தூண்டும் பேச்சு பொது அமைதியை சீர்குலைக்கும்: ஐகோர்ட் கிளை கண்டனம்
பேச்சு போட்டியில் வெற்றி அமைச்சர் வாழ்த்து
குடும்பமே சேர்ந்து திரைப்படம் தயாரிக்கும் கதை
மழைக்காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்: சிறப்பு கூட்டத்தில் அறிவுறுத்தல்
பழனி பஞ்சாமிர்தம் பற்றி வதந்தி: பாஜக நிர்வாகி செல்வகுமார் மீது வழக்கு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: விருதுநகரில் க.அன்பழகனின் சகோதரர் திருமாறன் வாக்களிப்பு
திருமாறனின் தொண்டு சிறக்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உலக யு-20 தடகளம் வெள்ளி வென்றார் செல்வா திருமாறன்
வரலாறு தெரியாமல் காந்தியை விமர்சிக்கிறார் ஆளுநர் ரவி: காந்திய இயக்கம் கண்டனம்
அதிமுக பிரமுகர் திருமாறன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார் !
வெடிகுண்டு வீசி அதிமுக பிரமுகர் கொலை: கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 4 குற்றவாளிகள் சரண்
தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பாலர் சபை கூட்டம்