பாக். பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு திருப்பூரில் 6 பேர் அதிரடி கைது: 8 செல்போன்கள், 16 சிம்கார்டுகள் பறிமுதல்: டெல்லி கியூ பிராஞ்ச் போலீஸ் அதிரடி
டெல்லி செங்கோட்டைக்கு முன்னால் குண்டுவெடிப்பு நடத்த லஷ்கர்-இ-தொய்பா சதித்திட்டம் தீட்டுவதாக புலனாய்வு அமைப்பு தகவல்!!
சென்னையில் 13 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு
டெல்லி, செங்கோட்டையில் குண்டு வெடிப்பு நடத்த பயங்கரவாத அமைப்பு திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை
உதகையில் கஞ்சா விற்ற வழக்கில் கைதான காவலரிடம் இருந்து கஞ்சா வாங்கிய புகாரில் 3 காவலர்கள் சஸ்பெண்ட்
கலைஞர் மகளிர் உரிமை தொகை தவறான தகவல் பரப்ப வேண்டாம்: தமிழக அரசு சரிபார்ப்பகம் வேண்டுகோள்
மே 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
பல்வேறு சதித்திட்டங்களில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம்: என்.ஐ.ஏ அறிவிப்பு
டெல்லியில் செயற்கை நுண்ணறிவு மாநாடு; பிரதமர் மோடியுடன் கூகுள் சுந்தர் பிச்சை சந்திப்பு: ஸ்பெயின், பிரேசில் அதிபர்கள் பங்கேற்பு
ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை அதிரடி உயர்வு
மே 3ம் தேதி இளநிலை ‘நீட்’ தேர்வு: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.23 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்: குருவிகளாக செயல்பட்ட கேரள பட்டதாரிகள் சிக்கினர்
குற்ற வழக்குகளில் தொடர்புடையவரின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் குற்ற குறிப்பாணையை எதிர்த்து உதவி எஸ்.பி. பல்வீர்சிங் வழக்கு: ஒன்றிய, தமிழக அரசு பதில்தர மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு
பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர் பைக் பிரசாரம் மார்த்தாண்டத்தில் வரவேற்பு
அடையாறு மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள “L” வடிவ மேம்பாலத்தை ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் எ.வ.வேலு
தகவல் சரிபார்ப்பக விழிப்புணர்வு போட்டி 40 இளைஞர்களுக்கு சான்றிதழ், பதக்கம்: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
இந்தியா தொடர்புடைய 200 மருந்தகங்கள் மூடல்: அமெரிக்க அரசு நடவடிக்கை
சினிமா விஐபிக்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை சென்னையில் பிரபல சினிமா நடிகை கைது: தோழி உள்பட 7 பேரும் சிக்கினர்: கேரளா, பெங்களூரில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து விற்றதும் விசாரணையில் அம்பலம்
மீன்பிடி உரிமத்திற்கு இணையதள பதிவு
டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் சீன ரோபோ நாயை, இந்திய தயாரிப்பு போல் காட்சிப்படுத்தியதற்கு மன்னிப்பு கோரியது உ.பி. பல்கலை