அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை: கணவரே கொன்ற கொடூரம்; போலீசார் அதிரடி
பாலியல் பலாத்கார குற்றவாளியின் ஜாமீன் ரத்து; ஜாமீன் வழங்குவது இயந்திரத்தனமாக இருக்கக்கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்
அரியலூரில் ரூ.101.50 கோடி மதிப்பீட்டில் நீதிமன்ற புதிய கட்டிடம் வழக்கறிஞர்கள் வரவேற்பு
ஊழியர்களின் 3வது பிரசவத்துக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தர வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜனநாயகன் பட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
திருமணம் செய்ய மறுத்தவரை கைது செய்ய அதிரடி உத்தரவு லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் பெண்களே அதிகம் பாதிப்பு: ஐகோர்ட் கிளை கருத்து
அரசுப் பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜனநாயகன் தணிக்கை சான்று வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
பாமகவுக்கு உரிமை கோரி அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!
கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் ‘வா வாத்தியார்’ பட உரிமையை ஏலம் விட வேண்டும்: சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரிய வழக்கில் 27ம் தேதி தீர்ப்பு: சென்னை ஐகோர்ட் வழங்குகிறது
நஷ்ட ஈடு கேட்கிறது அமேசான் ப்ரைம் ஜனநாயகன் படத்துக்கு எதிராக வழக்கு தொடர முடிவு: புது சிக்கலால் படக்குழு அதிர்ச்சி
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
மணல் குவாரி விவகாரம் தமிழ்நாடு அரசின் வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
கூட்ட நெரிசலில் உயிர்பலி விவகாரம் நாடு முழுவதும் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
வாக்காளர்களை கவர புது புது வாக்குறுதிகள் தேர்தல் ‘இலவசங்கள்’ லஞ்சமாக கருதப்படுமா? தீவிரமாக ஆய்வு செய்வதாக சுப்ரீம் கோர்ட் கருத்து
கூட்ட நெரிசலில் உயிர் பலி தடுப்பது தொடர்பான வழக்கு; அனைத்து கூட்ட நிகழ்வுகளுக்கும் பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது: பொதுநல வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி கருத்து
சபரிமலையில் நடந்தது பெரும் கொள்ளை கோயிலில் இப்போது இருப்பது உண்மையான தங்கமா? இன்று மீண்டும் பரிசோதனை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
யூடியூபர் சங்கர் விவகாரத்தில் ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணையை தொடரலாம்: போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
அனைத்து கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்றம் அறிவிப்பு