சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் ராஜ்மோகன்!
தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்போர் நலச்சங்க செயற்குழு கூட்டம்
“உணவுக்காடு வளர்ப்பு கருத்தரங்கம் மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா” திருச்சியில் வரும் ஜூன் 14ம் தேதி நடைபெறுகிறது
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் வழக்கறிஞரானார்
சத்தியபாமா நிகர்நிலை பல்கலையில் 91.88% மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை:எஸ்ஆர்எச் அணியின் கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா வழங்கினார்
10ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு புன்னம்சத்திரம் வீனஸ் குளோபல் கேம்பஸ் பள்ளி மாணவர்கள் சாதனை
9 தொகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி மனிதசங்கிலி; கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி
கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
கோவையில் நாளை மாநகராட்சி கவுன்சில் கூட்டம்
கடந்த 5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத்துறையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நடைபெற்று வரும் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம்
தாராசுரத்தில் 2 நாள் குடிநீர் சப்ளை கட்
ஆண்டுக்கு ரூ.1 வாடகைக்கு பெற்ற நிலம் மாத வாடகைக்கு மறு குத்தகை நிறுவனத்திடம் கட்டணத்தை சிப்காட் வசூலிக்கலாம்: உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
செம்பாட்டூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
பின்னலாடை இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ஜவுளி நிறுவனங்களுக்கு 20% மூலதன முதலீட்டு மானியம்; ஆண்டு தோறும் ரூ.30 கோடி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மெட்ரோ வளாகத்தில் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன் 28ம் தேதி தர்ணா போராட்டம் தமிழ் பல்கலை. வளாக குடியிருப்போர் நலச்சங்கம் அறிவிப்பு
ஆசிரியர்கள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக குடியிருப்போர் நலச்சங்கம் தூய்மைப்பணி
சென்னை ராயபுரம் பகுதியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை நடைபெறும் என அறிவிப்பு
வீரபாண்டியன்பட்டினம் ஐடிஐயில் மாணவர்களுக்கு மடிக்கணினி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்