ஒன்றிய அரசு தகவல்; ஏஐ வீடியோக்களுக்கு முத்திரை கட்டாயம்: விதிகள் விரைவில் வெளியீடு
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கை என்ன? ஆர்டிஐ விண்ணப்பத்தை மத்திய தகவல் ஆணையம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுப்பது தொடர்பான வழக்கை 2 மாதத்தில் பரிசீலிக்க வேண்டும்: ஒன்றிய தகவல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
ஆபாச, சட்டவிரோத பதிவுகள் ஆன்லைன் தளங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை: தவறினால் வழக்கு தொடரப்படும்
தூத்துக்குடி விமான நிலைய பெயரை மாற்ற கோரிக்கை: ஒன்றிய அமைச்சரிடம் எல்.முருகன் மனு
ஒன்றிய அரசின் புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இந்திய அரசின் நாட்காட்டியான பாரத் தமிழ் பதிப்பு நாட்டின் முன்னேற்றத்தையும் எதிர்கால வளர்ச்சி பாதையையும் பிரதிபலிக்கிறது: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு
புதிய தகவல் ஆணையர் தேர்வு; மோடி, அமித்ஷாவுடன் ராகுல் ஆலோசனை: ஒன்றிய அரசு வழங்கிய பட்டியலை நிராகரித்தார்
நகைக்கடைகளில் ஹிஜாப் அணிந்து வரத் தமிழ்நாட்டில் தடை அல்ல: தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
பிரதமர் அலுவலகத்தில் உயர் பதவி? பிரசார் பாரதி மாஜி தலைவர் மீது ரூ.112 கோடி ஊழல் புகார்: காங்கிரஸ் கேள்வி
மோடி பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்
புதிய தலைமை தகவல் ஆணையர் ராஜ்குமார் கோயல் பதவியேற்றார்: ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
சென்னை நத்தம்பாக்கத்தில் umagine TN- 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கி அரசாணை வெளியீடு
மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்தகங்கள் இருமல் மருந்து வழங்க தடை
காரில் ‘சடன் பிரேக்’ போட்டதால் ஒன்றிய பாஜக அமைச்சரின் மகன் விபத்தில் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி
ஐ.சி.எஃப்.ல் பொது மற்றும் ஏசி இல்லாத ரயில் பெட்டிகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது ஒன்றிய அரசு
கடன் அளவை வைத்து உ.பி. பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது பிழை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவு
அரக்கோணத்தில் ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கைது!
ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமே: ப.சிதம்பரம் கருத்து