திருப்பரங்குன்றத்தில் தர்கா தரப்பில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிடப்படாது : ஐகோர்ட் கிளையில் தர்கா தரப்பு உறுதி
கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது: திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இணையதளத்தை பார்க்க தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரைக் கிளை
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற பொதுமக்களுக்கு அனுமதி இல்லை : ஐகோர்ட் கிளை உத்தரவு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பியை கைது செய்யாதது ஏன்? ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி
திருப்பங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் சந்தன கூடு விழா நடத்த தடை கோரி மனு!!
1996ல் திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜ் கூறவில்லை : மனுதாரருக்கு குட்டு வைத்த ஐகோர்ட் நீதிபதிகள்
பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதில் தமிழக அரசு தேவையான நடவடிக்கை: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் பாராட்டு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை : அறநிலையத்துறை
திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு தடையில்லை : ஐகோர்ட் கிளை உத்தரவு
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் கோயில் நிர்வாகத்தில் ஐகோர்ட் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற தீர்ப்பை கூறி வாதம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் வருவாய்துறை செயலர் நேரில் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு!!
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் – அமைச்சர் ரகுபதி
இது ஐபிஎல் கிரிக்கெட் கிடையாது மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து
திருப்பரங்குன்றத்தில் 2 மலை உச்சிகள் உள்ளது; ஒன்றில் தர்காவும் மற்றொரு உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயிலும் உள்ளது : கோவில் நிர்வாகம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம்தான் அனுமதி வழங்க வேண்டும்: அரசு தரப்பில் வாதம்
சிவகங்கை காளையார்கோவிலில் ராணுவ வீரர் மனைவி கொலை வழக்கு: ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணை