கிண்டி மற்றும் அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டை கட்டமைப்புகளை பராமரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்: மாநகராட்சி தகவல்
காய்ச்சல் பாதிப்பு காரணமாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி
சென்னையில் முதலீட்டு செயலாக்க மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் மாணவர் நன்கொடையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.1 கோடியில் ஏஐ ஆய்வகம்
புழல் சிறையில் சோதனையின்போது ஜெயிலரை தாக்கிய கைதியால் பரபரப்பு
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது: பிரதமர் மோடி படத்தை தீயிட்டு கொளுத்தி கடும் எதிர்ப்பு
கிண்டியில் ரூ.417.07 கோடியில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல்
கிண்டியில் ரூ.14.50 கோடியில் தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
வரும் 23ம் தேதி பிரதமர் மோடி வருகை: மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த அரசு பள்ளி மாணவர்கள்
காப்பீட்டு திட்டத்தில் 1.45 கோடி பேர் பயன்
கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.417.07 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை, ஆராய்ச்சி நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
சென்னை கிண்டி லோக் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..!!
நெடுஞ்சாலைத்துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
ரூ.417 கோடியில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
கிண்டி கத்திப்பாரா சந்திப்பு முதல் கோயம்பேடு வரையுள்ள முக்கிய பிரதான சாலைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது
புற்றுநோய் பரவலைக் கண்டறியும் வகையில் கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் பெட் ஸ்கேன் வசதி: மூன்று மாதத்திற்குள் அமைக்க திட்டம்
நெடுஞ்சாலைத்துறையில் நடக்கும் பணிகளை கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு அதிரடி உத்தரவு
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!!
15 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் பணிக்கு திரும்பினார்