விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம்: செங்கோட்டையன் அழைப்பு
எம்ஜிஆர், ஜெ.வுக்கு இருந்ததுபோல் விஜய்க்கும் வழிகாட்டியாக இருப்பேன்: கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அரசு பங்களாவை இரவோடு இரவாக காலி செய்த மாஜி முதல்வர்கள் : பீகார் அரசியலில் பரபரப்பு
பொங்கலுக்கு பின் மாஜி அமைச்சர்கள் வருவது நிச்சயம் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு வேட்பாளரை அதிமுக தேடும்: செங்கோட்டையன் ‘கலாய்’
முதியவர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி; மாஜி நடிகை, தந்தை, சகோதரன் கைது: மும்பை போலீஸ் அதிரடி நடவடிக்கை
பீகார் தேர்தல் முடிந்த கையோடு காங்கிரசில் இருந்து விலகிய மாஜி அமைச்சர்: உட்கட்சி பூசலால் திடீர் முடிவு
புதுச்சேரி திமுக முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழாவில் ருசிகரம் இலாகா இல்லாத அமைச்சரே நலமா? பாஜவை கலாய்த்த காங். மாஜி சி.எம்
குடும்ப அரசியல் செய்கிறார் எடப்பாடி: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு; பாஜக மாஜி எம்எல்ஏவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ அவசர மனு: பாதிக்கப்பட்ட பெண்ணும் மனுதாக்கல்
அரசு ஊழியர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளார் நம் முதலமைச்சர்: விசிக தலைவர் திருமாவளவன் நன்றி
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை முதலமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பேட்டி
(பேனர்) மக்கள் குறைதீர்வு புதிய கூட்ட அரங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு ேகாரிக்கை மனுக்களை பெற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த
அதிநவீன அரசு சொகுசுப் பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!!
தமிழ்நாட்டில் பாஜக எங்கே பரப்புரை தொடங்கினாலும் எந்த பயனுமில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்
மாணவர்களுக்கு மடிக்கணினியை அதிமுக அரசு தொடர்ந்து வழங்கி வந்தது என பொய் சொல்கிறார் பழனிசாமி: அமைச்சர் சிவசங்கர் குற்றசாட்டு
பிரதமர் மோடி வருகையால் தமிழ்நாட்டு அரசியலில் எந்த மாற்றமும் இருக்காது – அமைச்சர் மனோ தங்கராஜ்
தேசிய மக்கள் தொகை, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்புக்கு மாநில முதல்வர்கள், பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை குழு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் வெல்வோம் ஒன்றாக: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
காரில் ‘சடன் பிரேக்’ போட்டதால் ஒன்றிய பாஜக அமைச்சரின் மகன் விபத்தில் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி
தைத்திருநாளை முன்னிட்டு 18,000 அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்