சீனாவில் பட்டாசு கடையில் தீவிபத்து: 12 பேர் பலி
சீனாவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்த்தில் சிக்கி 12 பேர் உடல் கருகி உயிரிழப்பு
தென்னாப்பிரிக்காவில் மினி பஸ்- லாரி மோதி 11 பேர் பலி
கனடாவில் தாக்குதல் பள்ளிக்குள் புகுந்து 8 பேர் சுட்டுக் கொலை: மேலும் ஒரு பெண் பலி; கொலையாளியும் தற்கொலை
WHO அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில், தன்னிச்சையாக இணைந்தது கலிஃபோர்னியா மாகாணம்
தீரன் சின்னமலை வெண்கலச் சிலை மற்றும் சி. முத்துசாமி திருவுருவச் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சிவகங்கையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கள ஆய்வு!
வங்கதேசத்தை தொடர்ந்து பாகிஸ்தானிலும் இந்து இளைஞர் படுகொலை: சிந்து மாகாணத்தில் மக்கள் போராட்டம்
ஜப்பான் ஷிமானே மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்கா -பாக் கூட்டுப்பயிற்சி: மோடி அரசு மீது காங். சாடல்
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பாக். அரசு விழாவில் இம்ரான் புகைப்படம் வைத்திருந்த 7 பேர் கைது
மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை
ரூ.4.58 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட சென்னை கன்னிமாரா நூலகத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
பாக். விபத்தில் பல்கலை விளையாட்டு வீரர்கள் உட்பட 15 பேர் பலி
ஜப்பான் தொழிற்சாலையில் மர்மநபர் கத்தியால் குத்தியதில் பலர் காயம்
ஏமன் மீது சவுதி வான்வழித் தாக்குதல்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஜ்தார் மாவட்டத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது!
சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2ஆக பதிவு
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.