நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் வருவாய்துறை செயலர் நேரில் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு!!
டிஜிபிக்கு ED எழுதிய ரகசிய கடிதம்: ஐகோர்ட் கிளை விரைவில் விசாரணை
திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு தடையில்லை : ஐகோர்ட் கிளை உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிடப்படாது : ஐகோர்ட் கிளையில் தர்கா தரப்பு உறுதி
திருப்பரங்குன்றத்தில் தர்கா தரப்பில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இணையதளத்தை பார்க்க தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரைக் கிளை
கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது: திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு
குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்கும் பொறுப்பை தாய் கைவிட்டுவிட்டால் சமூகத்தின் அடித்தளமே வீழ்ந்துவிடும் : ஐகோர்ட்
நகை திருடப்பட்ட விவகாரம்: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சிவகங்கை காளையார்கோவிலில் ராணுவ வீரர் மனைவி கொலை வழக்கு: ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணை
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் – அமைச்சர் ரகுபதி
1996ல் திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜ் கூறவில்லை : மனுதாரருக்கு குட்டு வைத்த ஐகோர்ட் நீதிபதிகள்
காரைக்குடி மாநகராட்சியில் பல கோடி மதிப்பு ஒப்பந்த பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் கிளை!!
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் கோயில் நிர்வாகத்தில் ஐகோர்ட் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற தீர்ப்பை கூறி வாதம்
ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு? ஐகோர்ட் உத்தரவு
திருப்பரங்குன்றத்தில் 2 மலை உச்சிகள் உள்ளது; ஒன்றில் தர்காவும் மற்றொரு உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயிலும் உள்ளது : கோவில் நிர்வாகம்
மனமகிழ் மதுபான விடுதிகளில் காவல்துறை சோதனை நடத்த எந்தவித தடையும் விதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ.250 கோடி முறைகேடு என ED கடிதம் எழுதியது தொடர்பாக மனு: ஐகோர்ட் கிளை கேள்வி
கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து