நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி
முதியவர்களுக்கு உணவு கொடுத்த காவலாளி மீது தாக்குதல்
மருதமலை லெப்ரஸி காலனியில் கருஞ்சிறுத்தை குட்டி மீட்பு
பள்ளிப்பட்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததா?.. வாந்தி, வயிற்றுப்போக்கால் 2 பேர் பலி: கிராம மக்கள் சாலை மறியல்
திருவாரூர் அருகே நெடுஞ்சாலையை சீரமைக்ககோரி சாலை மறியல்
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை அடகு வைத்து மீட்க முடியாததால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தீக்குளிப்பு
தக்கலை அருகே வாலிபரிடம் பணம் பறிக்க முயற்சி
புதிய மேல்நிலை தொட்டி கட்டி தர கோரிக்கை
தற்கொலை செய்து கொண்ட மாணவியை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்
புட்டபர்த்தி சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..!!
பைக் திருடிய இருவர் கைது
கடற்கரை கிராமங்களில் சீராக குடிநீர் விநியோகிக்க கோரி லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்
அதகப்பாடி புதிய காலனியில் குழாய் பழுதால் குடிநீர் சப்ளை பாதிப்பு
மகள் முடிக்கு கலரிங் செய்து வந்ததால் விரக்தி அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை: திருச்சி அருகே சோகம்
தூத்துக்குடியில் பாட்டியை வெட்டிய பேரன் அதிரடி கைது
அரசு பணியாளர் வீட்டில் 7 பவுன் திருட்டு
பெங்களூருவில் 400 வீடுகள் அகற்றிய விவகாரம் கர்நாடகா, கேரளா முதல்வர்கள் மோதல்
தவறாக சித்தரித்து ஏஐ வீடியோ பரப்பிய பாஜ மீது போலீசில் புகார் கொடுத்த உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர்: எப்ஐஆர் பதிய 4 மணி நேரம் போராட்டம்
மூதாட்டியை தாக்கிய மகள், மருமகன் மீது வழக்கு
குழித்துறை அருகே தாய், மகளுக்கு கொலை மிரட்டல் 3 பேர் மீது வழக்கு