சென்னை வருகிறார் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்!
இரட்டை இலை சின்ன விசாரணைையை முடிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் முதல்கட்ட ஆலோசனை: மாவட்ட வாரியாக சென்று கருத்துகேட்க திட்டம்
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் தேதிகளில் மாற்றம்: அதிமுக தலைமை அறிவிப்பு
எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள் கேட்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்
கனிமொழி எம்பி தலைமையில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம்: முதல்வர் பிறந்த நாளில் தேர்தல் அறிக்கையை வெளியிட வாய்ப்பு
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் வரும் 22ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகிறார்
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 1,83,111 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம்..!!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று ஒரு நாளில் 2,86,362 பேர் விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்
கூட்டணிப் பேச்சை தொடங்கும் பியூஷ் கோயல்: பாஜக அதிக தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதால் அதிமுக அதிர்ச்சி
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 1,60,054 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பிப்பு..!!
சிறப்பு தீவிர திருத்தப்பணி உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்: வரைவு பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்தடைந்தார்
ஜன.4, 5ல் சென்னை வருகிறார் பியூஷ் கோயல்
சிறப்பு தீவிர திருத்த படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.65 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்
தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் வகையில் மக்களிடம் கருத்து கேட்க பிரத்யேக செயலி அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்கிறார்
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் இதுவரை 7,37,807 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம்: தேர்தல் ஆணையம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய சிறப்பு முகாம் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு