திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத் தூண் அல்ல: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு வாதம்
அனைத்து கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்றம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு!
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் குறித்து 2 வாரத்தில் அரசாணை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்
காவல்துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்க மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும்: அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
பொதுக் கூட்டங்கள், அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அரசாணை வெளியீடு
காவல் துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்க மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது நட்சத்திர விடுதிகளில் பார்களுக்கு குழந்தைகளுடன் சென்றால் உடனடி நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பேருந்துகளை ஆய்வு செய்ய ஆணையம் கோரி வழக்கு : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
இரட்டை இலை சின்ன விசாரணைையை முடிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
மணல் கொள்ளை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
இ-பைலிங் கட்டாயமாக்கப்பட்டது தொடர்பாக பொங்கலுக்கு பின் முடிவெடுக்கப்படும் : சென்னை உயர்நீதிமன்றம்
அரசு நிலம், நீர்நிலைகள், பூங்கா ஆக்கிரமிப்பு விவகாரம் புகார்களை 30 நாளில் விசாரித்து 3 மாதத்தில் முடிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் – அமைச்சர் ரகுபதி
அரசியல் கட்சிகள் ரோட் ஷோ, கூட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் ஆட்சேபனைகளை பரிசீலித்து ஜன.5ம் தேதிக்குள் இறுதி முடிவு: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை சிறை கைதிகளுக்காக அவர்களின் ரத்த சொந்தங்கள் பூர்த்தி செய்யலாம்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஜன.12ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
இன்ஸ்பெக்டர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றம் நடவடிக்கை
தமிழ்நாட்டில் புதிய பசுமை தாமிர ஆலைக்கு விண்ணப்பிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!