தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையத்தில் பதிவு செய்த 42,637 பேர் பணி நியமனம்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தகவல்
சோனலூர் ஏரியில் உள்நாட்டு மீன் உற்பத்தி தொடக்கம்
கொடைக்கானல் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பு திறன் வழிகாட்டும் முகாம்
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு நீடாமங்கலத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
கலெக்டர் தொடங்கி வைத்தார் ஜெயங்கொண்டத்தில் நாளை நலம்காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் தொழிலாளர்கள் பயன்பெறலாம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் பிஎச்.டி படிக்க ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும் அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்கான நடவடிக்கை என்ன?.. திமுக எம்பி இரா.கிரிராஜன் கேள்வி
தாமிரபரணி தவழ்ந்து வரும் பாபநாசம் பகுதியை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும்
கட்டப்பெட்டு முதல் இடுஹட்டி வரை ரூ.2.34 கோடி மதிப்பில் சாலை பணிகள் நிறைவு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை ஆதரிப்பார்கள் விவசாயி வேடமிட்டு சிலர் அரசியல் செய்வார்கள்: திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
மண்டல அளவிலான போட்டிகளில் பரிசு வென்ற மாணவிகள் நாகை கலெக்டரிடம் வாழ்த்து
விதைப்புக்குமுன் விதைநேர்த்தி அவசியம்; விவசாயிகள், வணிகர்கள் அலுவலர்களுக்கு முத்தரப்பு பயிற்சி
மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருமண நிதியுதவித் திட்டங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு
விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு களமாடு கலைக்கொண்டாட்ட நிகழ்ச்சி; வெற்றி பெற்ற 135 பேருக்கு சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்
காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் வரும் 22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர் உத்தரவு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை விழாவில் 181 பயனாளிகளுக்கு ரூ.82.25 லட்சம் உதவி
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்த இறுதி அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார் ககன்தீப் சிங் பேடி