மன்னார் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி டெல்டா வட மாவட்டங்களில் கனமழை
நாகை மீனவர்கள் 14 பேருக்கு டிச.8 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!
இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட இயற்கை பேரிடரை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு அவசரகால நிலையை பிரகடனம் செய்தது!!
விழுப்புரம் அருகே பரபரப்பு பேருந்தில் கஞ்சா கடத்திய இலங்கை அகதி உள்பட 2 பேர் கைது
நாகை மீனவர்கள் 31 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை!
அர்ஜுன ரணதுங்காவின் அண்ணன் கைது
டிட்வா புயல் நகரும் வேகம் குறைந்தது; சென்னையில் இருந்து 510 கி.மீ. தொலைவில் மையம்: வானிலை லேட்டஸ்ட் அப்டேட்
இலங்கையில் புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட உள்ளது: விசிக தலைவர் திருமாவளவன்
பாதுகாப்பு அச்சம் காரணமாக, பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட இலங்கை வீரர்கள் மறுப்பு!!
தொண்டி பகுதியில் போலீசார் ஆய்வு
இலங்கை வீரர் மதீஷா பதிரனாவை ரூ.18 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி
தென்மேற்கு வங்கக்கடலில் புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம்
இலங்கை அமைச்சரின் தூண்டுதலின் பேரில் யாழ்ப்பாண இந்திய தூதரகத்தை மூட மிரட்டல்: தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டத்தால் சர்ச்சை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் துப்பாக்கி முனையில் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
சென்னை விமானநிலையத்தில் இலங்கை விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: 12 மணி நேர தாமதத்தால் பயணிகள் போராட்டம்
குமரிக்கடலில் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது!!
காரைக்கால் மீனவர்கள் 3 பேருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!
போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற வங்கதேசம், இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
டிட்வா புயல் 4 கி.மீ வேகத்தில் இருந்து 3 கி.மீ ஆக குறைந்தது.
2025-ல் 328 இந்திய மீனவர்கள் கைது: இலங்கையின் மீன்வளத் துறை தகவல்