குரூப் 5ஏ பணிகளில் காலியாக உள்ள 32 பணியிடத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி: நவ.5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
பழைய அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்க அமலாக்கத்துறை திட்டம்
2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை..!!
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 28 சட்டத்துறை தன்னார்வ பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கான நியமன ஆணை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்!
டிஆர்டிஓவின் 7 தொழில்நுட்ப உபகரணங்கள் முப்படைகளிடம் ஒப்படைப்பு
ரூ.10 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்துள்ளது; போலி மருந்து முக்கிய குற்றவாளி ஒன்றிய நிதியமைச்சருடன் சந்திப்பு
ஜம்மு காஷ்மீரில் போலீஸ்காரர் சுட்டு கொலை
‘தொள்ளாயிரத்து நூத்தி முப்பத்தி மூனா?’ நிதி அமைச்சர் நிர்மலா சொன்ன அடடே கணக்கு: கலாய்க்கும் நெட்டிசன்கள்
வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வாய்ப்பில்லை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!
அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடுகளுக்கு நிதி அமைச்சகம் ஆலோசனை அளிக்கவில்லை: மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்
கேரள முதல்வர், முன்னாள் நிதியமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
EVP ஃபிலிம் சிட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 2 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
அரியலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா
ரூ.5000 கோடி மதிப்பிலான 9 ஆண்டு பிணையப்பத்திரங்கள் வரும் 23ம் தேதி ஏலம்: நிதித்துறை அறிவிப்பு
டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!
நிதி ஆணைய அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஐந்து நாட்கள் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி..!!
விதைப்புக்குமுன் விதைநேர்த்தி அவசியம்; விவசாயிகள், வணிகர்கள் அலுவலர்களுக்கு முத்தரப்பு பயிற்சி