கரூர் நெரிசல் வழக்கில் சென்னை ஐகோர்ட் பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!!
டாஸ்மாக் பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா என திடீர் சோதனைகளை நடத்த காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
2019க்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் கட்டாயமில்லை: ஒன்றிய அரசை அணுக உயர் நீதிமன்றம் உத்தரவு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை சிறை கைதிகளுக்காக அவர்களின் ரத்த சொந்தங்கள் பூர்த்தி செய்யலாம்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்
சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க நடைமுறைகளை வகுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு ஆவணங்களில் உள்ளபடி சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயரை குறிப்பிட கோரி வழக்கு
ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்..!!
மதுபான பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனையா? திடீர் சோதனை நடத்த வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுக்கக் கோரிய வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது ஐகோர்ட்
கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் ‘வா வாத்தியார்’ திரைப்படத்துக்கு விதித்த தடையை நீக்க முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு
பெற்றோரை பராமரிப்பது நிபந்தனையற்ற சட்டக் கடமை : மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
திருவள்ளூர் அருகே சுவர் சரிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உடல் நசுங்கி பலி
தண்டனை குறைப்பு, முன்கூட்டி விடுதலை தொடர்பான நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் எத்தனை? தமிழக, புதுச்சேரி அரசுகள் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை மண்ணடி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை!!
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை துல்லியமாக செயற்கைக்கோள் உதவியுடன் அளவிடும் பணி 99% நிறைவு: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு!!
கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு டிச. 20 வரை ஜனாதிபதி கெடு
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் ..!!
மணல் கொள்ளையை தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
திருப்பரங்குன்றம் விவகாரம்; சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பகிர கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை