தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் வரும் 22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர் உத்தரவு
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரூ.713 கோடி மதிப்பிலான 4வது ரயில் பாதை அமைக்கும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது
புழல் சிறையில் வாகனங்கள் ஏலம்
வேலூர், காட்பாடி வழியாக செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் கோரக்பூர் மண்டலத்தில் சீரமைப்பு பணிகள்
புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் துணைநிலை ஆளுநர் டெல்லி பயணம்
லோக் அதாலத்தில் 1,387 வழக்குகளுக்கு தீர்வு
விமானிகள், பணியாளர்கள் இல்லாததால் சென்னையில் 62 விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் முற்றுகையால் பரபரப்பு
இண்டிகோ நிறுவன பங்கு விலை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.16,000 கோடி இழப்பு
புதுச்சேரி போலி மருந்து விவகாரம்; 13 நிறுவனங்கள், குடோன்களுக்கு சீல்: சென்னை ஆய்வகத்தில் சோதனை
நாடு முழுவதும் 2650க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து: விமான துறையை நவீனப்படுத்த ரூ.96,000கோடி செலவு செய்தும் வீண்; ஏர்போர்ட்டில் காத்திருக்கும் பயணிகள் கொந்தளிப்பு
மழைக் காலங்களில் மின்தடை ஏற்படக்கூடும்; உரிய குளிர்நிலையில் தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
சத்திரங்கள் சொல்லும் சரித்திரங்கள்!
தமிழகத்தில் நாளை லோக் அதாலத் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணை: மாநில சட்டப்பணிகள் ஆணையம் அறிவிப்பு
பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக, கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவு
காலி செவிலியர் பணியிட விவரம் நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவம், ஊரக நல பணிகள் இயக்குநர் உத்தரவு
குறைபிரசவத்தில் பிறந்த 936 குழந்தைகள் கண்காணிப்பு மாவட்ட சுகாதார அலுவலர் தகவல் செய்யாறு சுகாதார மாவட்டத்தில்
ஜிஎஸ்டி டிசம்பரில் நிறைவு புகையிலை பொருட்கள் மீது புதிய வரி மசோதா நிறைவேற்றம்
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம்: ஆந்திரா அரசு அனுமதி
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் மீதமுள்ள 831 செவிலியர்களுக்கு பொங்கலுக்கு முன் பணி ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு