புதிய தொழிலாளர் சட்டங்கள் விவகாரம்; தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை: நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உறுதி
மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்திற்கு புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு ..!!
மருத்துவத்துறையில் காலிப்பணியிடங்கள் பூஜ்ஜியம் என்கின்ற நிலையில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஒன்றிய அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் தொகுப்பு சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கருணை அடிப்படையில் 50 பேருக்கு பணி ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை
சுகாதார செவிலியர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!
சமத்துவ சமுதாயம் அமையவேண்டும் என்பதே அரசின் லட்சியம்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடு குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
நெல்லை பல்கலைக்கழகத்தில் கலைவிழாவில் அசத்திய மாணவர்கள்
தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
முதல்வரின் அறிவியல்பூர்வமான நடவடிக்கையால் வேளச்சேரியில் வெள்ளம் வராமல் தடுக்கப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்களை பாதுகாப்பதற்காகவே பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடு: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விளக்கம்
பிஎம் யாசஸ்வி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம்
அரசு பணிகளில் இட ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விரைவில் நிறைவேறும்: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது வாணியம்பாடி போலீசில் புகார்
ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
நாடு முழுவதும் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்; முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழிலாளர் நலனை பலிகொடுக்க கூடாது: ஒன்றிய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் கருத்து