வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை சிறை கைதிகளுக்காக அவர்களின் ரத்த சொந்தங்கள் பூர்த்தி செய்யலாம்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்
சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க நடைமுறைகளை வகுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சட்ட விரோதமாக பத்திர பதிவு செய்யப்பட்ட 97 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்க கோரி வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
யானை வழித்தடங்களை பிப்ரவரிக்குள் அரசு அறிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அனைத்து மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை அளவிடும் பணிகள் நிறைவு: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
தண்டனை குறைப்பு, முன்கூட்டி விடுதலை தொடர்பான நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் எத்தனை? தமிழக, புதுச்சேரி அரசுகள் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லையை தடுக்க எடுத்த தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஐகோர்ட் பாராட்டு!!
மணல் கொள்ளையை தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
வனப்பகுதிகளை பாதுகாக்கும் சிறப்பு சட்டங்களை கண்டிப்புடன் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்: தமிழக தலைமை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசு பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது: ஐகோர்ட் கிளை பாராட்டு
பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களின் கணக்கு தணிக்கை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை சிண்டிகேட்டுக்கு உறுப்பினர் நியமனம் ரத்து செய்ய கோரி வழக்கு: அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
எடப்பாடிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை: தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம்
துறையூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத் தூண் அல்ல: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு வாதம்
சாலைகள், தெருக்களின் ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு
சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
நடிகை பலாத்கார வழக்கில் திலீப் விடுவிக்கப்பட்ட தீர்ப்பு விவரங்கள் முன்கூட்டியே வெளியானதாக புகார்: விசாரணை நடத்தக் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்
ஐகோர்ட் மதுரை கிளையில் பணியில் இருந்தபோது துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை
ரோடு ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு