சாகுபடி பணியில் விவசாயிகள் ஒலியமங்களம் சாலையை சீரமைக்க கோரி அறிவித்திருந்த விவசாய தொழிலாளர் சங்க போராட்டம் வாபஸ்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஒன்றிய அரசு சட்ட நகல் எரிக்கும் போராட்டம்
அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளருக்கான பொங்கல் பரிசு தொகை அதிகரிப்பு: முதல்வருக்கு சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி
சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் இனி உரிமம் பெற வேண்டும்: உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்
கலெக்டர் அலுவலகம் முன்பாக தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அகிம்சை, அமைதியை ஏற்றுக் கொள்ளாததால் தான் 100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கம்: ஒன்றிய அரசு மீது பொன்குமார் கடும் தாக்கு
பொங்கல் தொகுப்புடன் ரூ.5ஆயிரம் வழங்க கோரி கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் புதிய சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்: முத்தரசன் பேட்டி
விண்ணப்பிக்க அழைப்பு ஆலத்தூரில் பூத் கமிட்டி கூட்டம் 42 குடும்பத்தினர் திமுகவில் இணைந்தனர் மாவட்ட செயலாளர் வரவேற்றார்
100 கிக் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாத தொகுப்பூதியத்தை உயர்த்த தூய்மைப் பணியாளர் சங்கம் கோரிக்கை
பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்களை பாக்கெட் செய்து கொடுத்தால் அபராதம்
மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக தொழிலாளர்கள் இருவர் மீட்ககோரி உருக்கமான வீடியோ
பொன்குமார் அறிவிப்பு ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்
நாளை தொடங்குகிறது மகளிர் சுய உதவிக் குழுவின் உணவுத் திருவிழா..!!
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 23 ஆயிரம் துப்புரவு பணியாளருக்கு தினமும் தரமான உணவு: 15 இடங்களில் சுடச்சுட வழங்கப்படுகிறது
100 நாள் திட்ட பணி வழங்க வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
கைரேகை பதிவுக்கு டிச.31 கடைசி நாள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கி அரசாணை வெளியீடு