பிப்ரவரி 15ம் தேதிக்குள் சரணடைய விரும்புவதாக மராட்டியம், ம.பி., சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களுக்கு மாவோயிஸ்ட் இயக்கம் கடிதம்
வாக்காளர் பட்டியல் படிவம் தராததால் நடுரோட்டில் பெண் அதிகாரிக்கு பளார்: சண்டையை விலக்கிவிட்ட பெண்ணுக்கும் அடி
ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக காரில் ‘லிப்ட்’ கேட்ட வழிபோக்கர் எரித்துக்கொலை: காதலிக்கு அனுப்பிய மெசேஜால் சிக்கிக் கொண்ட வாலிபர்
மோசடி வழக்கில் சிக்கியதால் பதவி விலகல் சட்டசபையில் ‘ரம்மி’ விளையாடிய அமைச்சருக்கு சிறை தண்டனை: மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு
போதை பொருள் சப்ளை, தகாத செயல்களை தட்டிக்கேட்ட அண்டை வீட்டார் மீது ‘ஆசிட்’ வீச்சு: மாணவிகள் உட்பட 4 பெண்கள் கைது
சட்டீஸ்கரில் 34 நக்சல்கள் சரண்
மகாராஷ்டிரா, குஜராத்தை பின்னுக்கு தள்ளி பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
உறவு முறிவுகளை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மும்பை ரயிலில் ஓசியில் பயணிக்க ‘ஏஐ’ மூலம் போலி ‘பாஸ்’ தயாரித்து மோசடி : இன்ஜினியர் கணவர், மேலாளர் மனைவி கைது
மகாராஷ்டிராவில் பாஜகவுடன் மோதல் விவகாரம்; நான் ஒரு போராளி; புகார் அளிக்கும் நபர் அல்ல: ஏக்நாத் ஷிண்டே பகீர் பேட்டி
41 நக்சல்கள் சட்டீஸ்கரில் சரண்
இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு; தூக்கு தண்டனை கைதியின் கருணை மனு 3வது முறையாக நிராகரிப்பு: ஜனாதிபதி திரவுபதி முர்மு அதிரடி
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை -நக்சலைட்கள் இடையே 2வது நாளாக தொடரும் துப்பாக்கிச் சண்டை: 18 நக்சலைட்கள் சுட்டுக்கொலை
முதியவர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி; மாஜி நடிகை, தந்தை, சகோதரன் கைது: மும்பை போலீஸ் அதிரடி நடவடிக்கை
மோசடி வழக்கில் சிறை தண்டனை மகாராஷ்டிரா அமைச்சர் ராஜினாமா
சட்டீஸ்கரில் 37 நக்சல்கள் சரண்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு மே.வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் ஈடி சோதனை
எஸ்ஐஆர் பணிகளை கவனிக்க சிறப்பு மேற்பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!
கூட்டணி ஆட்சி நடந்தாலும் 2 மாநகராட்சியில் பாஜகவை எதிர்த்து போட்டியிடும் அஜித் பவார் கட்சி: ‘நட்பு யுத்தம்’ நடத்துவதாக திடீர் அறிவிப்பு
பள்ளி முதல்வர் பாலியல் வன்கொடுமை; மாணவி தற்கொலை