இது முற்றிலும் பாரபட்சமானவை, அரசியல் ரீதியான தீர்ப்பு: மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனா கருத்து
சினிமா தயாரிப்பாளர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அமலாக்கத்துறை உதவி இயக்குனர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்: மேல்முறையீடு தீர்ப்பாய பதிவாளர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
குற்றவாளிகள் ஜாமீன் பெறுவதை தடுக்க தேச பாதுகாப்பு வழக்குகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என்று சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பு
மனித குலத்துக்கு எதிராகக் குற்றம் புரிந்த வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு!!
காலநிலை மாற்றத்தால் உலகத்தில் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளது இளம் தலைமுறையினர் இயற்கைக்கு திரும்ப வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அறிவுரை
தமிழக அரசு கர்நாடகா அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, அந்நாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
நீதித்துறை சுதந்திரத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதாக தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்!!
மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித்துனை ஆட்சியர்கள் பணியிடம் மாற்றம் வேலூர், திருவண்ணாமலை உட்பட
வீட்டுவசதித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தினை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கைதிக்கு மருத்துவ வசதிகளை வழங்க ஐகோர்ட் உத்தரவு!
கட்டிடம், மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு ரூ.97 கோடியில் புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஈடி நடவடிக்கைக்கு எதிரான கார்த்தி சிதம்பரம் மனு தள்ளுபடி
8 ஆண்டாக நீடித்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி செயல்படத் தொடங்கியது ஜிஎஸ்டி தீர்ப்பாயம்: வரி செலுத்துவோர் குழப்பம் தீருமா?
உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ள நிலையில் தீர்ப்பாய பதவிகளை ஏற்க மறுக்கும் நீதிபதிகள்: ஒன்றிய அமைச்சர் பரபரப்பு பேச்சு
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்?: மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன் : மாநகராட்சிக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணங்கள் வசூலிக்காதது ஏன்?: சென்னை மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி
சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை தென்பெண்ணையில் கலக்கக்கூடாது: கர்நாடக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு