டி. கல்லுப்பட்டி அருகே திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் சேடபட்டி மணிமாறன் வழங்கினார்
கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
திமுக மகளிரணி பொங்கல் விழா; தெற்கு மாவட்ட செயலாளர் பங்கேற்பு
பேராவூரணி ‘மொய் விருந்து’ திரைப்படமானது
மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம்: தொமுச தீர்மானம்
திருமங்கலத்தில் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை: அமைச்சர், மாவட்ட செயலாளர் பங்கேற்பு
ஆம்னி பஸ்சில் தீ 15 பேர் தப்பினர்
கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பிளாக்மெயில் செய்து ஊதிய உயர்வு பெறும் பிரபலங்கள்: ஆர்.கே செல்வமணி காட்டம்
பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கம்பத்தில் கட்டி வைத்து தொழிலாளி கொடூர கொலை: மொட்டையடித்து, கால்வாயில் சடலம் வீச்சு
செங்குன்றத்தில் குப்பை சேகரிக்கும் தொழிலாளி அடித்துக்கொலை: 4 பேர் கைது
காரில் குட்கா கடத்தியவர் கைது
எம்.ஜி.ஆர்.சிலையை சேதப்படுத்தியவர் கைது
சந்தோஷ் பிரபாகரின் லூ
தமிழில் டப்பிங் ஆகிறது லீலாவின் கன்னட படம்
திருச்சியில் சரக்கு வாகனத்தை திருடிய 2 பேர் கைது
ஹீரோவுக்கு முத்தம் கொடுக்க மறுத்த ஸ்ரீலீலா
சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3
துச்சாதனன் செப்.12ல் ரிலீஸ்
108 ஆம்புலன்சுக்கு மிரட்டல் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை: எஸ்பி அலுவலகங்களில் ஊழியர்கள் புகார்