சூலூரில் மாணவியிடம் பேசியதால் ஆத்திரம்; கல்லூரி மாணவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிய சக மாணவர் கைது
இவங்க தண்ணீருக்கு இழுப்பாங்க… அவங்க மேட்டுக்கு இழுப்பாங்க… அதிமுகவும்…. பாஜவும்… தவளை, ஓநாய்: செங்கோட்டையன் ‘கலாய்’, எனக்கு வழிகாட்டி, என் ரத்தம் எல்லாம் விஜய் என கண்ணீர்
திருப்பூரில் பாஜ பொதுக்கூட்டம்; அண்ணாமலைக்கு முக்கியத்துவம்: நயினார் நாகேந்திரன் டென்ஷன்
2 இளம்பெண்கள் குழந்தைகளுடன் மாயம்
திருப்பூர் பல்லடத்தில் திமுக மகளிர் அணி மாநாடு; 2 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சிறப்புரை
பட்டியலின பெண், மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்க்கு எதிராக, சாதிய வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில், 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
ஈரோட்டை சேர்ந்த ஆடிட்டர் வீட்டில் 2வது முறையாக 40 சவரன் நகைக் கொள்ளை: 2023ல் 150 சவரன் திருடப்பட்ட நிலையில் மீண்டும் கைவரிசை
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
கன மழையால் வீட்டின் சுவர் இடிந்து முதியவர் பலி 2 சிறுவர்கள் படுகாயம் ஆரணி அருகே காலையில் பரபரப்பு
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
மது பதுக்கி விற்ற பெண் கைது
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
திமுக மாணவரணி நிர்வாகிகள் நியமனம்!!
ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பது பற்றி பின்னர் பேசலாம்: நயினார் நாகேந்திரன் மழுப்பல்
ஆண்டிமடம் ஆட்டோ சங்க பேரவை கூட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் ரூ.950 கோடியில் முடிவுற்ற 61 திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
திருப்பூரில் ரூ.40 கோடியில் கட்டப்பட்ட டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
திருமூர்த்தி அணையிலிருந்து பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணை
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
எல்ஐசிக்கு புதிய எம்டியாக தமிழ்நாட்டை சேர்ந்தவர் நியமனம்