ராணுவத்துறையில் வீரமரணமடைந்த படைவீரரின் வாரிசுக்கு கருணைத் தொகை வழங்கினார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
மாற்று திறனாளி நியமன கவுன்சிலர் பதவியேற்பு குளச்சல் நகராட்சி
கடலூரில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு..!!
ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கு 20 ஆண்டுகளில் 19,560 விமானங்கள் தேவை: ஏர் பஸ் நிறுவனம் கணிப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் A1 குற்றவாளி பிரபல ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு
ரவுடி நாகேந்திரன் மரணம் – மகனுக்கு ஜாமீன்
அமெரிக்காவில் ஓட்டல் மேலாளராக பணிபுரிந்த இந்தியர் சுட்டுக்கொலை..!!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… முதல் குற்றவாளி ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக மரணம்!
மனைவி தொடர்ந்த வழக்கு காரணமாக வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை செய்வதில் இழுபறி: வீடு, மருத்துவமனையில் போலீசார் குவிப்பு
ஸ்டான்லி முன்னாள் டாக்டர் சாந்தகுமார் முன்னிலையில் ரவுடி நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆயுள் தண்டனைக் கைதி நாகேந்திரன் மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்துவதற்கான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு ஸ்டான்லியில் தீவிர சிகிச்சை: வதந்தி பரவியதால் பரபரப்பு
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த மீனவரின் உடல் உறுப்புகள் தானம்
புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி ரத்த அழுத்தம் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி
மீனவர்களின் உரிமையை பாதுகாக்க கடல் உரிமைச்சட்டம் கொண்டு வரவேண்டும்: அகில இந்திய மாநாட்டில் தீர்மானம்
சிறுநீரக முறைகேடு வழக்கு; சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு!
கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம் விரைவில் திறப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
மாநகராட்சி ஒப்பந்ததாரரை வெட்டிய வாலிபருக்கு வலை
5ம் ஆண்டில் பணியாற்றும் ஆயருக்கு வாழ்த்து
மது போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். * வியாசர்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35)தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவிஒரு மகள்ஒரு மகன் உள்ளனர். செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில்நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.