மதுரை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சொத்துக்களை மீட்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. செந்தில் ராஜேஷ் என்பவரது வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி