×

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி : கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் பல நிலுவையில் இருப்பதால் உடனே விசாரிக்க முடியாது என்றும் கார்த்தி சிதம்பரம் நவ.3ம் தேதி வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மனு நாளை விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,Karthi Chidambaram , The Supreme Court dismisses Karthi Chidambaram's plea to go abroad for urgency
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...