×

குடிபோதையில் ரயில் சிக்னலை உடைக்க முயன்ற இளைஞர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் குடிபோதையில் ரயில் சிக்னலை உடைக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிக்னல் கீழ் உள்ள பெட்டியை உடைக்க முயன்ற போது ரயில்வே போலீசார் கோகுலை கைது செய்தனர். நள்ளிரவில் திடீரென சிக்னல் அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து சோதனை செய்த போது உடைக்க முயன்றது அம்பலமாகியுள்ளது.

The post குடிபோதையில் ரயில் சிக்னலை உடைக்க முயன்ற இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Dinakaran ,
× RELATED குரிசிலப்பட்டு அருகே சாராயம் விற்று...