நெல்லை: சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணி பகுதியில் ஓடைக்குள் கார் கவிழ்ந்ததில் இளைஞர் உயிரிழந்துள்ளார். நிலைதடுமாறிய கார் சாலையோரம் இருந்த ஓடைக்குள் கவிழ்ந்ததில் இளைஞர் காசிராஜன்(23) உயிரிழந்துள்ளார்.
The post சங்கரன்கோவிலில் ஓடைக்குள் கார் கவிழ்ந்ததில் இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.